Tag: அவதூறு

  • வீரமணிக்குக் கேள்விகளா? விடை இதோ! (பகுதி 2)

    கேள்வி 11: ஒரு பிராமணப் பெண் தலைமை ஏற்று நடத்தும் அ தி மு க கட்சி ஒரு திராவிடக் கட்சியாயிற்றே. இதை எதிர்த்து குரல் கொடுக்கும் தைரியம் உங்களிடம் உண்டா? பதில் 11: பார்ப்பனப் பெண் ஆட்சி என்பதால் அதை என்றைக்குமே நாங்கள் எதிர்த்ததில்லை. தி.மு.க. தவறு செய்தபோது, ஜெயலலிதாவைத்தான் ஆதரித்தோம். இடஒதுக்கீடு உயர வழி செய்தமைக்கு பட்டம் கொடுத்துப் பாராட்டினோம். தப்பு செய்தால் யாரையும் எதிர்ப்போம். சமூகநீதி காக்கும் யாரையும் பாராட்டுவோம். எங்கள் தைரியம்…

  • வீரமணிக்குக் கேள்விகளா? விடை இதோ!

    ஆசிரியர் கி.வீரமணிக்கு 20 கேள்விகள் என்று சமூக ஊடகங்களிலும், இணையதளங்களிலும் பரப்பப்படும் அவதூறான அரைவேக்காட்டுத்தனமான கேள்விகளுக்கு உரிய பதில்கள் இங்கு தரப்படுகின்றன. பெரியார் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னவனும் எவனுமில்லை; பெரியார் இயக்கத்தவரிடம் கேள்வி கேட்டு வென்றவனும் எவனுமில்லை. கேள்வியெழுப்பும் சிந்தனையை, துணிவை வளர்த்த இயக்கம், மேடையில் கேள்வி கேட்கும் முறையை தமிழகத்தில் உருவாக்கிய இயக்கம் எந்த கேள்விக்கும் சளைத்ததில்லை. திராவிடர் இயக்கத்தின் மூத்த தலைவருக்கு கேட்கப்பட்டுள்ள இந்தக் கேள்விகள் – எளிய, இளைய திராவிடர் இயக்கத்…

  • கொட்டை எடுத்த புளிகளுக்கு…

    கொட்டை எடுத்த புளிகளுக்கு…

    ஆர்.எஸ்.எஸ் – போலி தமிழ்த்தேசிய கூட்டு அம்பலம்! ———————————————————————– இந்த Krishna Tamil Tiger என்கிற தமிழ் புளி தான் ஒரு அரைகுறை என்பதை அவரே அவ்வப்போது நிருபித்துக்கொண்டே இருப்பார். காஞ்சி சங்கராச்சாரி காலடியில் இந்தியாவின் மத்திய அமைச்சராக இருக்கிற பொன்.இராதாகிருஷ்ணன் உட்கார்ந்திருக்கும் படத்தையும். சங்கராச்சாரிக்கு இணையாக சுப்பிரமணிய சாமி நாற்காலியில் அமர்ந்திருக்கும் படத்தையும் ஒப்பிட்டு தோழர்கள் சிலர் பதிவுகளை எழுதியிருந்தார்கள். அறியாமையில் இருக்கும் இந்து மத பக்தர்களுக்கு, ஆர்.எஸ்.எஸ் / பா.ஜ.க ஆதரவாளர்களாக இருக்கும் பார்ப்பனரல்லாத…

  • பத்திரிக்கையாளர்களே… நீங்கள் நேர்மையானவர்களா?

    பத்திரிக்கையாளர்களே… நீங்கள் நேர்மையானவர்களா?

    பத்திரிக்கையாளர்களே நீங்கள் நேர்மையாக செயல்படுவதாக உளப்பூர்வமாக உணர்கிறீர்களா? உங்களுக்கு நேர்மை குணம் உள்ளதா? நாட்டில் உள்ளவர்களை எல்லாம் மனம் போனபோக்கில் விமர்சித்து எழுதும் நீங்கள் பத்திரிக்கைகள் செய்யும் தவறுகளை கண்டித்து என்றாவது எழுதியது உண்டா? நாட்டில் உள்ள பல்வேறு துறைகளில் தொழில்களில் பத்திரிக்கையும் ஒன்றுதானே… அது மட்டும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதா? ஒரு மூத்த அரசியல்வாதியை, ஒரு மூத்த பத்திரிக்கையாளரை, பத்திரிக்கையாளர்களுக்கு என்றும் மதிப்பளிக்கும் ஒரு முதியவரை, தனது கணவரோடும் இரண்டு பெண் குழந்தைகளோடும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு பெண்ணோடு…

  • நக்கீரனை எதிர்த்த தினமணிகள், குமுதம் ரிப்போர்ட்டரை ஆதரிப்பதேன்?

    நக்கீரனை எதிர்த்த தினமணிகள், குமுதம் ரிப்போர்ட்டரை ஆதரிப்பதேன்?

    ஜெயலலிதா மாட்டுக்கறி சாப்பிடுபவர் என்று நக்கீரன் வெளியிட்ட அட்டைப்படக்கட்டுரையை எதிர்த்து, ஜெயலலிதாவின் தனிமனித சுதந்திரம், அந்தரங்கம் ஆகியவற்றை நக்கீரன் மீறிவிட்டதாகவும், தரம்தாழ்ந்து ஜெயலலிதாவை நக்கீரன் தனிப்பட்ட முறையில் தாக்கிவிட்டதாகவும் பொங்கோ பொங்கென்று பொங்கிய நடுநிலை நாயகங்கள், பெண்ணுரிமைப் போராளிகள், இந்துமதக் காவலர்கள், சைவ சித்தாந்திகள், குஷ்பு என்கிற இரண்டு பெண் குழந்தைகளின் தாய், இன்னமும் கணவனுடனும், மாமியாருடனும் ஒரேவீட்டில் குடும்பம் நடத்திவரும் ஒரு பெண், திமுக தலைவர் மு.கருணாநிதியின் வைப்பாட்டியாக வாழ்வதாக பகிரங்கமாக குறிப்புணர்த்தி குமுதம் ரிப்போட்டர்…

  • கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு!

    கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு!

    கி.தளபதிராஜ் அன்மையில்  ஒருவர் தனது இணையதள முகநூலில்  ஒரு மகமதிய சாமியாரை பெரியாரோடு தொடர்பு படுத்தி “பெரியாரே ஏற்றுக் கொண்ட ஆண்டவர்தான் சாலை ஆண்டவர் போல! அல்லது திருப்பி அடிக்காதவர்களை தாக்குவது தான் பெரியாரின் வீரம் போல! என்று குறிப்பிட்டு வழக்கம் போல பெரியாரை கொச்சைப்படுத்த முனைந்திருந்தார். 1930 ல் இராமநாதபுரத்திற்கடுத்த திருப்பாலைக்குடியில் பிரபலமாகியிருந்த இந்த சாமியாரை பற்றி பெரியாரின் குடியரசு ஏட்டில் வெளிவந்த கட்டுரையை

  • பெரியாரின் மீது சேறள்ளி வீச இன்னுமொரு கை..

    பெரியாரின் மீது சேறள்ளி வீச இன்னுமொரு கை..

    1968 ஆம் ஆண்டு சத்தியவாணி முத்துவின் மகளும் அப்போதைய மேயர் வேலூர் நாராயணன் மகனும் திருமணம் செய்துக்கொள்ள விரும்ப, வேலூர் நாராயணன் சத்தியவாணியின் சாதியை சொல்லி தன் மகனிடம் விமர்சித்த சூழலில், நாராயணன் பிறந்தநாள் விழாவில் பேச அழைக்கப்பட்ட பெரியார் அச்சம்பவத்தை மனதில் கொண்டு காட்டமாக அவ்விழாவில் பேசினார்.பெரியாரின் கடைசி பேட்டியிலும் கூட நிரப்பப்படமால் இருக்கும் காவலர் பணி முழுமைக்கும் தலித் மக்களைக் கொண்டு நிரப்பப்படவேண்டுமெனக் கூறுகிறார். # சற்றுத்தாமதமாகவே கார்ட்டுனிஸ்ட் பாலா வரைந்திருந்திருக்கும் இந்த கார்ட்டூனைப்…