Author: தளபதிராஜ்

  • பாப்பாத்தி!(சிறுகதை) -கி.தளபதிராஜ்

    பாப்பாத்தி!(சிறுகதை) -கி.தளபதிராஜ்

    பெங்களுர்- நாகூர் பாஸஞ்சர் வண்டியைப் பிடிக்க, சின்னசேலம் ரயில்வே ஸ்டேஷனை அடைந்த போது பகல் 2 மணி!. உச்சி வெய்யில் மண்டையைப் பிளந்தது. டிக்கட்எடுக்கும் கவுண்டரில் கூட்டம் நீண்ட வரிசையில் காத்திருந்தது. மயிலாடுதுறைக்குப் போக ஒரு சீட்டு வாங்கிக்கொண்டு, வண்டி வரும் நேரத்தையும், பிளாட்பாரத்தையும் விசாரித்து இரண்டாம் பிளாட்பாரம் செல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. ரயிலை பிடிக்க கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருந்தாலும் வண்டியில் ஏறி அமர்ந்து விட்டால் அந்த சங்கடமெல்லாம் ஒரு நொடியில் கரைந்து போய்விடும்!. கண்ணுக்கு…

  • இந்து நாளிதழ் திருமா பேட்டி! -ஒரு விமர்சனம் கி.தளபதிராஜ்

    தோழர் திருமா அவர்களுக்கு, வணக்கம்! இன்றைய ‘இந்து’ தமிழ் நாளி தழில் மூன்றாவது நாளாக உங்கள் பேட்டி வெளிவந்துள்ளது. அரசியல் களத்தில், மாற்றுத் தளத்தில் நின்றாலும், மாறாத கண்ணியத்திற்கு சொந்தக்காரர் என நிரூபித்திருக் கிறீர்கள். தமிழகத்தின் பெரிய கட்சிகளான திமுக, அதிமுக இரு கூட்டணி களிலும் இருந்திருக்கிறீர்கள். நெருங்கிப் பழகுவதில் கலைஞர், ஜெயலலிதா இருவரும் எப்படி? ஜாதிய மேலாதிக்கத்தை அங்கு உணர்ந்திருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு…. ‘ஜெயலலிதாவை அடிக்கடி சந்திக்கவோ, நீண்ட நேரம் உரை யாடவோ வாய்ப்பே கிடைத்த…

  • இளித்தது பித்தளை!

    இளித்தது பித்தளை!

    திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் நேர்காணலில் கையாண்ட ஊடக தர்ம மீறல். இராமகோபாலன், எச்.ராஜா இத்யாதிகளிடம் காட்டிய இனப்பாசம். இந்துத்துவ மதவெறிசக்திகளுக்கு துணைபோகும் தொடர் போக்கு. பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைத்த இது போன்ற நிகழ்வுகளால் பாண்டேவின் முகத்திரை கிழிந்து “ஆயுத எழுத்து” நெறியாளருக்கே ஒரு சுயபரிசோதணை செய்து வைக்க வேண்டிய நிலைமை தந்தி நிர்வாகத்திற்கு ஏற்பட, பாண்டேவை சுபவீ கேள்வி கேட்கும் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. சுபவீ யின் கேள்விகளுக்கு தன்பக்கம் நியாயம் இருப்பதைப்போல்…

  • வாங்க தீபாவளி கொண்டாடுவோம்!

    வாங்க தீபாவளி கொண்டாடுவோம்!

    – பூமியை பாயாச் சுருட்டிகினு கடலுக்குள்ளார போயிட்டான் பாழாப்போன அசுர பய ஒருத்தன். பாப்பானெல்லாம் பெட்டிஷன் போட, விஷ்ணு அடுத்த செகன்ட் பன்றி கெட்டப்புல கடல்ல பாஞ்சி அவனை கைமா பண்ணிட்டு பூமியை இஸ்துகினு வந்து பழையபடி விரிச்சுட்டார். விரிச்சதுதான் தாமதம், பூமிக்கு விஷ்ணு மேல லவ்வுன்னா லவ்வு, அப்படி ஒரு லவ்வு பத்திகிச்சு. சும்மா இருப்பாரா விஷ்ணு ? கசமுசா ஆக பூமாதேவி நரகாசுரன்கிற பிள்ளைய பெத்துப்புட்டா. பார்ப்பானர்கள் கிட்டயே நரகாசுரனும் வம்புக்குப் போக அவனுங்க மறுபடியும்…

  • தமிழ்த்தேசிய வியாபாரிகளே, பிசினஸை மாற்றுங்கள்!

    தமிழ்த்தேசிய வியாபாரிகளே, பிசினஸை மாற்றுங்கள்!

    நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் இது போன்ற வரிகளைக் கேட்டாலே தமிழ் வியாபாரிகளுக்கு வயிற்றில் புளி கரைப்பது ஏனோ தெரியவில்லை. வருகிற நவ 20 நீதிக்கட்சி நூற்றாண்டு துவக்கநாளை முன்னிட்டு சென்னையிலே திராவிடர் கழகத்தால் நீதிக்கட்சி நூற்றாண்டு விழா அறிவிப்பு வெளியானது தான் தாமதம் பேணாவை தூக்கி விட்டது தமிழர் கண்ணோட்டம். நீதிக்கட்சிக்கும் திராவிடர் கழகத்திற்கும் என்ன சம்பந்தம்? நாயரும்,தியாகராயரும் தோற்றுவித்த நீதிக்கட்சியை கேரளாவில், ஆந்திராவில் கொண்டாடாமல் தமிழ்நாட்டில் கொண்டாடுவதன் உள்நோக்கம் என்ன? நீதிக்கட்சியினர் திராவிடர்…

  • வரலாறு திரும்பும்!

    வரலாறு திரும்பும்!

    “மோடியும் லிபரல்களின் தோல்வியும்” என்கிற ஒரு கட்டுரையை தமிழ் இந்து நாளிதழ் (23.5.14) வெளியிட்டிருக்கிறது. இந்தத்தேர்தலில் சுதந்திரப் போக்காளர்கள் (லிபரல்கள்) ஏன் தோற்றுப்போனார்கள் என்பதற்காண காரணமாக “இடதுசாரி அறிவுஜீவிகளும் அவர்களையொத்த சுதந்திரப் போக்காளர்களும் ஒரு கூட்டமைப்புபோலச் செயல்பட்டார்கள். மதச்சார்பின்மைதான் மிக மேன்மையானது என்பதுபோல நடந்துகொண்டார்கள். மூட நம்பிக்கைகளுக்கும் பழக்கவழக்கங்களுக்கும் எதிராக சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய வேண்டும் அல்லது புதிய சட்டங்களை இயற்ற வேண்டும் என்று முழங்கினார்கள். அறிவியல் விஞ்ஞானி, ராகுகாலம் கழிந்த பிறகு வருவதுகூட விமர்சனத்துக்கு உள்ளாயிற்று.அடக்குமுறையாகவே…

  • பெண்ணுணர்வை மதிக்காதவரா பெரியார்?

    பெண்ணுணர்வை மதிக்காதவரா பெரியார்?

    கடந்த 2014  மார்ச் மாத அகநாழிகை இதழில் மபொசியாரின் பேத்தி, தி.பரமேஸ்வரி அவர்கள் பெரியாரைக் கொச்சைப்படுத்தி எழுதிய ஒரு கட்டுரையை வெளியாகியுள்ளது.     “அவர்காலத்தில் வாழ்ந்த மற்ற பெரியார்களெல்லாம் ஒதுக்கப்பட்டு, ஈ.வெ.ரா பெரியார் என்னும் ஒருவருடைய அதிகபட்ச செயல்பாடுகளையும் மீறிய ஒரு பெரும் பிம்பத்தை கட்டமைத்து, ஆதரவானதோர் அலையை தொடர்ந்து உருவாக்கி வரும் ஒரு கூட்டத்தார், தங்கள் எண்ணங்களை அந்த பிம்பத்தின் மீது ஏற்றித் தங்களை ஈடேற்றிகொள்கிறாரகளோ? என்று தோன்றுமளவு ஈ.வெ.ரா பெரியார் பற்றிய மிகை…