கடந்த 2016 ஆம் ஆண்டு உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற காதல் இணையர்கள் சங்கர்- கௌசல்யா மீதான கொலைவெறி தாக்குதல் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தாக்குதலில் படுகாயமடைந்த உடுமலை சங்கர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார். தலையில் வெட்டுக்காயமடைந்த கௌசல்யா சிகிச்சைபெற்று குணமடைந்தார். பட்டப்பகலில் நடந்த இந்த கொலைச் சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தது. வழக்கு…
பெரியார் பற்றி சாரு நிவேதிதா
(2006- இல் எழுதிய கட்டுரை.) பெரியார் மீது எனக்கு நிறைய மனஸ்தாபம் இருந்தது. மக்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காக தன் வாழ்நாள் முழுவதும் அவர் நடத்திய போராட்டத்தில் கலாச்சாரம் சம்பந்தப்பட்ட பல செழுமையான பகுதிகளும் அடித்துக் கொண்டு போய் விட்டனவே என்பது தான் என் மனஸ்தாபத்திற்குக் காரணம். உதாரணமாக, பிராமணீயத்தை எதிர்ப்பதற்காக சமஸ்கிருத மொழியை எதிர்த்தார். அதனால்…
உடுமலை சங்கர் கொலை வழக்கு:

தீர்ப்புகளும் விளைவுகளும் காதல் திருமணம் செய்துகொண்ட உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் குறிப்பாக முதல் குற்றவாளி விடுதலையாகி இருப்பதே அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இவ்வாறு தீர்ப்புகள் அடியோடு மாற்றப்படுவது நீதிமன்ற வரலாற்றில் புதிதல்ல. பல்வேறு வழக்குகளில் இதுபோல் கீழ் நீதிமன்றங்களுக்கும் உயர் நீதிமன்றங்களுக்கும் தீர்ப்பு வழங்குவதில் முரண்பாடுகள் இருந்ததுண்டு. திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை சிசிடிவி…
ஜாதி ஒழிப்பில் பெரியார்!
தந்தை பெரியார் ஜாதி ஒழிப்பை தனது சாவு வரையிலான போராட்டமாகக் கொண்டவர்! அதனால்தான், “ஜாதிப்பிணியை போக்க வந்த மாமருந்து ” என்று போற்றினார் புரட்சிக்கவிஞர். பார்ப்பனரல்லாத இந்துக்களுடைய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை விடவும், தீண்டத்தகாத சமுகத்தினரின் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் முக்கியமானது என்று மேடைகளில் முழங்கியவர் மட்டுமல்ல, போராடிப் போராடி அந்த உரிமைகளைப் பெற்றுத்தந்தவர் பெரியார்தான். இந்து மதத்தில் பார்ப்பனர்கள் உருவாக்கி வைத்த தீண்டாமையை பெரியார், தீண்டத்தகாத தீங்காகக் கருதினார். அது…
கொரோனா ஒழியும் நாள் கடவுளுக்குத்தான் தெரியும்”
இப்படி ஒரு கருத்தை உதிர்த்திருப்பவர் யாராக இருக்கும்? யாராவது ஒரு வேதாந்தியாக இருக்கும்; இல்லையெனில், யாராவது ஒரு ஆன்மிகவாதியாக இருக்கும்; அப்படியும் இல்லையென்றால், யாராவது ஒரு தெய்வீகப் பிறவியாக இருக்கும்; அதுவும் இல்லையென்றால், யாராவது ஒரு சாமியாராக இருக்கும் என்று நீங்கள் சொன்னால், தமிழ்நாட்டில் வசிக்கவே தகுதியில்லாதவர் என்று தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்கும் அ.தி.மு.க. பிரமுகர்கள்…
தமிழ்ப் புத்தாண்டு – தமிழரின் அறிவியலுக்கு ஓர் சான்று
தமிழ்ப் புத்தாண்டு – தமிழரின் அறிவியலுக்கு ஓர் சான்று உலகிற்கு உயர்வான சிந்தனைகளைக் கொடுத்தவர்கள் தமிழர்கள்; உயர்வான வாழ்வியலைக்கொடுத்தவர்கள் தமிழர்கள். உயரிய மொழி இலக்கணத்தைக் கொடுத்தவர்கள்! உயரிய திருக்குறளைக் கொடுத்தவர்கள்! உயரிய கலைகளைக் கொடுத்தவர்கள்! உயரிய பண்பாட்டைக் கொடுத்தவர்கள்! அவ்வகையில் உலகிற்குச் சரியான ஆண்டுக் கணக்–கீட்டைக் கொடுத்தவர்களும் தமிழர்களேயாவர்! அதுவும் அறிவியல் அடிப்படையில் இயற்கையோடு இயைந்து…