Tag: புரட்சி

  • பொங்கட்டும் இனஉணர்வுப் பொங்கல்!

    பொங்கட்டும் இனஉணர்வுப் பொங்கல்!

    பொங்கல் விழா என்றும் உழவர் திருநாள் என்றும் தைத்திருநாள் என்றும் அழைக்கப்படும் தமிழ்ப்புத்தாண்டு தமிழினத்தின் கலாச்சாரப் பெருவிழா! தைம்மதி பிறக்கும் நாள்; தமிழர்தங்கள் செம்மை வாழ்வின் சிறப்புநாள்; வீடெலாம் பாலும் வெல்லப் பாகும் பருப்பு நெய் ஏலமும் புதுநெருப் பேறி, அரிசியைப் பண்ணிலே பொங்கப்பண்ணித்  தமிழர் எண்ணிலே மகிழ்ச்சி ஏற்றும் இன்பநாள்! தலைமுறை தலைமுறை தவழ்ந்து வரும் நாள்! என்றார் புரட்சிக்கவிஞர்! தமிழரின் கலாச்சார பழக்க வழக்கங்களை அடியோடு அழித்து மறைத்து விட்டார்கள். தமிழன் கலாச்சாரம், பண்பு,…

  • ஆஷ் கொலை ஆரிய சனாதனத்தை காப்பபற்றவே!

    ஆஷ் கொலை ஆரிய சனாதனத்தை காப்பபற்றவே!

    ஜுனியர் விகடன்(27.6.2012 மற்றும் 1.7.2012) ஆகிய இதழ்களில் திரு எஸ்.இராமகிருஷ்ணன் தனது “எனது இந்தியா’ கட்டுரையில் 1911ம் ஆண்டு பிரிட்டீஷ் அதிகாரி ஆஷை கொலைசெய்த வாஞ்சி அய்யரை வர்ணித்து, இந்தக் கொலை பிரிட்டீஷ் காலனி ஆதிக்கத்துக்கு எதிராக இந்தியர் மனதில் வெகுண்டெழுந்த தார்மீக கோபத்தின் வெளிப்பாடு என்று குறிப்பிட்டுள்ளார். இது உண்மையா? ஆஷை சுட்டுக்கொன்றபோது வாஞ்சிநாதன் தன் சட்டைப்பையில் வைத்திருந்த கடிதத்தில் என்ன எழுதியிருந்தான்? “ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக்…

  • புரட்சியாளனாக வரும் தகுதி!?

    புரட்சியாளனாக வரும் தகுதி!?

    அவனுக்கு அரசியல்வாதிகளின் மேல் நம்பிக்கை இல்லை; சேகுவேரா படம்போட்ட டி-ஷர்ட் நான்கு வைத்திருக்கிறான்! முகநூலில் இனத்துக்காக மூர்க்கமாய் சண்டையிடுவான். திராவிடக் கட்சிகளால் வந்ததென்ன, ஆனதென்ன என்பான்! மாற்று அரசியல் புரட்சி வந்தாலே எல்லாம் விளங்குமென்பான்; பெரியார் என்ன கிழித்தார் என விமர்சனம் செய்யும் பெரிய அறிவாளி அவன்! பெரிய புரட்சியாளனாக வரும் எல்லா தகுதியும் இருந்த அவனை அசந்து போய் பார்த்திருந்தேன்; ஒருநாள் தொலைக்காட்சியில் ‘திருச்சி சிவா’ வந்தார், “ஜேசுதாஸ் அரசியலுக்கு வந்துட்டாரா?” என்றான்; எடுத்தேன் செருப்பை!…