Tag: விளக்கம்

  • நீதி சொல்லும் சேதியா? -கி.தளபதிராஜ்

    நீதி சொல்லும் சேதியா? -கி.தளபதிராஜ்

    நீதிபதி சந்துரு அவர்கள் 30.10.2013ல் வெளியான இந்து தமிழ் நாளிதழில் “கடைத்தேங்காயும் வழிப்பிள்ளையாரும்” எனும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் கல்விக்கடனாக 70,000 கோடி ரூபாய் இதுவரை மத்திய அரசு கடன் அளித்துள்ளதாகவும், அதன் விளைவுகள் பத்து ஆண்டுகள் கழித்தே தெரியவரும் என்றும் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தமிழகத்தில் கடந்தவாரம் பேசியதைச் சுட்டிக்காட்டி, “கடன் வாங்கியோரெல்லாம் சிறப்பான பட்டம் பெற்று தகுந்த வேலையில் அமர்ந்து பத்து ஆண்டுகள் கழித்து கடனைத் திருப்பித்தருவார்களா? என்று பொறுத்துத்தான் பார்க்கவேண்டும்”.…

  • நீதிமன்ற நீதிக்கும் நீதி சொல்வார்

    நீதிமன்ற நீதிக்கும் நீதி சொல்வார்

    மரியாதைக்குரிய அய்யா நீதிபதி சந்துரு அவர்களுக்கு! ஆசிரியர் பயிற்சியில் பட்டயம் பெற்றதை மட்டுமே வைத்து வேலை அளிப்பது முறையற்றது. கல்வித்தகுதி பெற்ற அணைவருக்கும் போதிக்கும் திறன் இருக்கும் என்று நம்ப முடியாது. உள்கட்டமைப்பு வசதியின்றி மாட்டுகொட்டகைகளில் நடத்தப்படும் பயிற்சிப்பள்ளிகளில் தேர்ச்சி பெற்றோரின் உண்மை அறிவை சோதிக்கவே தகுதித்தேர்வு. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ விழையும் சட்டத்தின் நோக்கம் சமவாய்ப்பு அளிப்பதற்கே. சலுகைகளுக்கு அல்ல. எனவேதான் மதிப்பெண்ணை குறைக்க அவர்கள் போட்ட ரிட் மனுக்களும் உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடியாயின. என்று இந்து…

  • ’மானமும் அறிவும்’ – தெளிவற்றவர்களுக்கு ஒரு விளக்கம்!

    ’மானமும் அறிவும்’ – தெளிவற்றவர்களுக்கு ஒரு விளக்கம்!

    பெரியார் சொன்ன “மானமும் அறிவும் மனிதருக்கு அழகு” என்ற கருத்தை தோழர். பரிமளராசன் அவர்கள் தனது முகநூலில் பதிந்திருந்தார். அதை கண்டு சகிக்க முடியாமல், தலைச்சிறந்த தத்துவ மேதையாக தன்னை கருதிக்கொள்ளும் ஒருவர் (கிருஷ்ணா தமிழ் டைகர்), // மானம் என்றெல்லாம் எதுவும் தனியா இல்லை தோழர்! மானம் என்று சொல்வதே ஒருவகை உளவியல் ரீதியான அறிவுதான். அறிவும், மானமும் வேறு வேறல்ல. பள்ளிகொடத்துல படிச்சு மனப்பாடம் செய்றத ஒரு வேள அறிவுன்னு எல்லாரும் நெனைக்கிறமாதிரி நெனச்சு மானம்,…

  • ஆஷ் கொலை ஆரிய சனாதனத்தை காப்பபற்றவே!

    ஆஷ் கொலை ஆரிய சனாதனத்தை காப்பபற்றவே!

    ஜுனியர் விகடன்(27.6.2012 மற்றும் 1.7.2012) ஆகிய இதழ்களில் திரு எஸ்.இராமகிருஷ்ணன் தனது “எனது இந்தியா’ கட்டுரையில் 1911ம் ஆண்டு பிரிட்டீஷ் அதிகாரி ஆஷை கொலைசெய்த வாஞ்சி அய்யரை வர்ணித்து, இந்தக் கொலை பிரிட்டீஷ் காலனி ஆதிக்கத்துக்கு எதிராக இந்தியர் மனதில் வெகுண்டெழுந்த தார்மீக கோபத்தின் வெளிப்பாடு என்று குறிப்பிட்டுள்ளார். இது உண்மையா? ஆஷை சுட்டுக்கொன்றபோது வாஞ்சிநாதன் தன் சட்டைப்பையில் வைத்திருந்த கடிதத்தில் என்ன எழுதியிருந்தான்? “ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக்…

  • அடிகளார் காலில் பெரியார் விழுந்தாரா?

    அடிகளார் காலில் பெரியார் விழுந்தாரா?

    குன்றக்குடி அடிகளார் மடத்தை சார்ந்த ஒருவர் தந்தை பெரியாரின் நெற்றியில் அவர்களது வழக்கப்படி திருநீறு பூசினார். அந்த சாம்பலை தந்தை பெரியார் துடைத்துகொண்டார் என்பது மட்டுமே இதுவரை செய்தி. தற்போது திருச்சி செல்வேந்திரன் அவர்கள் எழுதியுள்ள நூலில் இருந்து பெறப்பட்டதாக வினவு தளத்தில் ஓரு புதிய கதையை கட்டுரையாக பதிந்துள்ளார். அதை ஆதாரம் என்று சொல்லி சிம்ம வாகனி என்ற ஒருவர் முகநூலில் வாதாடிக்கொண்டிருக்கிறார். சரி செல்வேந்திரன் அவர்கள் எழுதியுள்ளதாக வந்துள்ள செய்தி என்ன? திருச்சியில் தந்தை…