Day: November 4, 2012

  • மதுவிலக்கு: ராஜாஜி கிண்டலும், கலைஞரின் பதிலும்

    தேர்தலில் தோல்வியடைந்த ராஜகோபாலாச்சாரியார் கலைஞரை நிந்தித்து கல்கியில் எழுதிய கவிதையும், அதற்கு கலைஞர் கவிதையாலேயே கிழித்தெறிந்த பதிலும். ராஜாஜியின் கவிதை “சாராய சகாப்தம்’ ஆகஸ்ட் பதினைந்தொரு விழாவல்ல ஆகஸ்ட் முப்பதே தமிழ்நாட்டு விழா தாழ்ந்தவர் உயர்ந்தார் மதுவிலக்கு வந்ததும்; வீழ்ந்தவர்கள் முன்போல் வாட ஆழ்ந்த அறிஞர் அண்ணாவை மறந்து விட்டு வள்ளுவர் வாக்கைக் காற்றிலே பறக்கவிட்டு வரம் பெற்றுப் பதவி யடைந்த கருணையார் கள்ளும் சாரயமும் தந்தார் அரங்கேற்றினார் கடைகளை ஆயிரக் கணக்கில் போற்றுக முதல்வர் பணியை!…

  • லோக “பிராமணீய” பாலகங்காதர திலகர்!

    லோக “பிராமணீய” பாலகங்காதர திலகர்!

    (கி.தளபதிராஜ்) இந்திய சுதந்திரப்போராட்ட தீவிரவாதி என்று அடையாளப்படுத்தப்படும் திலகர், இந்திய அரசியலை இந்துத்துவ மயமாக்கி, இந்தியாவில் இந்து சனாதன ஆட்சியை நிறுவியே தீரவேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்பட்ட ஒரு இந்துமதத் தீவிரவாதி! பால்யவிவாக தடுப்புமசோதா! குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, 1880 ம் ஆண்டு குஜராத்தைச் சேர்ந்த பி.எம்.மலபார் என்பவர, ஆங்கிலேய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதம், பல்வேறு விவாதங்களைக் கடந்து, பல ஆண்டுகளுக்கு பின்னர் பிரிட்டீஷ் அரசால் குழந்தை திருமணத்தடுப்பு சட்ட…