Tag: நீதிபதி சந்துரு

  • நீதி சொல்லும் சேதியா? -கி.தளபதிராஜ்

    நீதி சொல்லும் சேதியா? -கி.தளபதிராஜ்

    நீதிபதி சந்துரு அவர்கள் 30.10.2013ல் வெளியான இந்து தமிழ் நாளிதழில் “கடைத்தேங்காயும் வழிப்பிள்ளையாரும்” எனும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் கல்விக்கடனாக 70,000 கோடி ரூபாய் இதுவரை மத்திய அரசு கடன் அளித்துள்ளதாகவும், அதன் விளைவுகள் பத்து ஆண்டுகள் கழித்தே தெரியவரும் என்றும் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தமிழகத்தில் கடந்தவாரம் பேசியதைச் சுட்டிக்காட்டி, “கடன் வாங்கியோரெல்லாம் சிறப்பான பட்டம் பெற்று தகுந்த வேலையில் அமர்ந்து பத்து ஆண்டுகள் கழித்து கடனைத் திருப்பித்தருவார்களா? என்று பொறுத்துத்தான் பார்க்கவேண்டும்”.…

  • நீதிமன்ற நீதிக்கும் நீதி சொல்வார்

    நீதிமன்ற நீதிக்கும் நீதி சொல்வார்

    மரியாதைக்குரிய அய்யா நீதிபதி சந்துரு அவர்களுக்கு! ஆசிரியர் பயிற்சியில் பட்டயம் பெற்றதை மட்டுமே வைத்து வேலை அளிப்பது முறையற்றது. கல்வித்தகுதி பெற்ற அணைவருக்கும் போதிக்கும் திறன் இருக்கும் என்று நம்ப முடியாது. உள்கட்டமைப்பு வசதியின்றி மாட்டுகொட்டகைகளில் நடத்தப்படும் பயிற்சிப்பள்ளிகளில் தேர்ச்சி பெற்றோரின் உண்மை அறிவை சோதிக்கவே தகுதித்தேர்வு. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ விழையும் சட்டத்தின் நோக்கம் சமவாய்ப்பு அளிப்பதற்கே. சலுகைகளுக்கு அல்ல. எனவேதான் மதிப்பெண்ணை குறைக்க அவர்கள் போட்ட ரிட் மனுக்களும் உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடியாயின. என்று இந்து…