Day: June 12, 2014

  • பிராமணாள் கபே! -கி.தளபதிராஜ்

    ஜாதிப்பெயரில் பல நிறுவனங்கள் செயல்படுகின்றன. அப்படி தங்கள் ஜாதிப்பெயரை வெளிப்படுத்துவதை பெருமையாக கருதுகின்றனர்.ஆனால் பிராமணர்கள் பயன்படுத்தக்கூடாதா? பிராமணர்கள் மற்றும் பிராமணீயத்திற்கு எதிராக திராவிடர்கழகம் போன்ற அமைப்புகள் பேசுவதற்கு தடைவிதிக்கவேண்டும் என சிவகாசிப் பார்ப்பனர் ஒருவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள செய்தியை இன்றைய நாளிதழ்கள் வெளியிட்டுள்ளன. எந்த சாதிப்பெயரையும் பொது இடங்களில் பயன்படுத்தக்கூடாது என திராவிடர் இயக்கம் வலியுறுத்தி வந்ததால்தான் கடந்த திராவிட இயக்க ஆட்சிக்காலங்களில் பெரும்பாலான தெருக்களின் பெயர்களில் ஒட்டி இருந்த சாதி வால் நறுக்கப்பட்டது.…