Tag: பார்ப்பான்

  • இந்துக்கள் பெரும்பான்மை என்பதால் மதசார்பின்மையா?

    பெரும்பான்மையான இந்துக்கள் மதசார்பின்மையாக இருப்பதால் தான் இந்தியா அனைத்து சமுகத்தையும் அரவணைத்து செல்லும் நிலைமை இருக்கிறதாம்….இது,இந்த கருத்து மேம்போக்காக பார்த்தால் ஏதோ பெரிதா மத சார்பின்மை பற்றி பேசியது போன்று தோன்றும்….ஆனால் இது உண்மை மறைத்து பேசும் பேச்சு என்பது பார்ப்பன மதத்தை ஆழமாக அறிந்தவர்கள் உணர்வார்கள். இந்தியாவில் இந்து என்பது பார்ப்பனர்களை தவிர யாரும் விரும்பி ஏற்றுகொண்டது இல்லை…பெரும்பான்மையான மக்கள் (பார்ப்பனர்களை தவிர) ‘இந்து’ என்று பலி சுமத்தப்பட்டு இருக்கிறார்கள்…எனவே இப்படி பலி சுமத்தப்பட்ட மக்கள் அதை…