Tag: பகுத்தறிவு

  • சைவம்

    சைவம்

    இயக்குனர் விஜய்யின் சைவம் திரைப்படம் பார்த்தேன். படத்தின் மூலக்கதை அசைவத்திலிருந்து சைவத்திற்கு மாறியிருப்பதைத் தவிர்த்து அனைத்தையும் ரசிக்கலாம். சாமிக்கு நேர்ந்துவிட்ட சேவலைத் திருவிழாவில் பலி கொடுக்க முடிவு செய்கிறார்கள். அது குழந்தை தமிழ், ஆசையாக வளர்த்துவரும் சேவல். தன் சேவல் பலி கொடுக்கப்பட்டுவிடுமோ என்கிற பயத்தில் தமிழ் தன் அம்மாவிடம் வைக்கும் கேள்விகள் பகுத்தறிவுச் சாட்டை. சாமிக்கு ஏம்மா நம்ம சேவலைப் பலி கொடுக்கணும்? சாமி நம்மையெல்லாம் காப்பாத்துறாருல்ல? சாமி அப்படிக் கேட்டுச்சாம்மா? சாமி கேட்காது. சாமி…