Tag: சென்னை

  • அரசு நடவடிக்கை எடுக்குமா?-கி.தளபதிராஜ்

    அரசு நடவடிக்கை எடுக்குமா?-கி.தளபதிராஜ்

    சென்னை அடுக்குமாடி கட்டிட இடிபாட்டில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் வரும் செய்திகள் நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது. கட்டிடம் இடிந்தது தொடர்பாக தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ரெகுபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்துள்ளது. பல்வேறு நோக்கில் அந்த குழு விசாரணையைத் தொடரலாம். அதே சமயம் அந்த கட்டிடத்திற்கு போடப்பட்ட பூமி பூஜை பற்றியும் விசாரணை மேற்கொள்ளவேண்டும். கட்டிடம் நேர்த்தியாக அமையவேண்டும் என்பதில் இப்படிப்பட்ட பூமி பூஜைகள் கட்டிடப்பொறியாளர் முதல் உரிமையாளர்…