Tag: பார்ப்பனர்

  • பத்திரிக்கையாளர்களே… நீங்கள் நேர்மையானவர்களா?

    பத்திரிக்கையாளர்களே… நீங்கள் நேர்மையானவர்களா?

    பத்திரிக்கையாளர்களே நீங்கள் நேர்மையாக செயல்படுவதாக உளப்பூர்வமாக உணர்கிறீர்களா? உங்களுக்கு நேர்மை குணம் உள்ளதா? நாட்டில் உள்ளவர்களை எல்லாம் மனம் போனபோக்கில் விமர்சித்து எழுதும் நீங்கள் பத்திரிக்கைகள் செய்யும் தவறுகளை கண்டித்து என்றாவது எழுதியது உண்டா? நாட்டில் உள்ள பல்வேறு துறைகளில் தொழில்களில் பத்திரிக்கையும் ஒன்றுதானே… அது மட்டும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதா? ஒரு மூத்த அரசியல்வாதியை, ஒரு மூத்த பத்திரிக்கையாளரை, பத்திரிக்கையாளர்களுக்கு என்றும் மதிப்பளிக்கும் ஒரு முதியவரை, தனது கணவரோடும் இரண்டு பெண் குழந்தைகளோடும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு பெண்ணோடு…

  • நக்கீரனை எதிர்த்த தினமணிகள், குமுதம் ரிப்போர்ட்டரை ஆதரிப்பதேன்?

    நக்கீரனை எதிர்த்த தினமணிகள், குமுதம் ரிப்போர்ட்டரை ஆதரிப்பதேன்?

    ஜெயலலிதா மாட்டுக்கறி சாப்பிடுபவர் என்று நக்கீரன் வெளியிட்ட அட்டைப்படக்கட்டுரையை எதிர்த்து, ஜெயலலிதாவின் தனிமனித சுதந்திரம், அந்தரங்கம் ஆகியவற்றை நக்கீரன் மீறிவிட்டதாகவும், தரம்தாழ்ந்து ஜெயலலிதாவை நக்கீரன் தனிப்பட்ட முறையில் தாக்கிவிட்டதாகவும் பொங்கோ பொங்கென்று பொங்கிய நடுநிலை நாயகங்கள், பெண்ணுரிமைப் போராளிகள், இந்துமதக் காவலர்கள், சைவ சித்தாந்திகள், குஷ்பு என்கிற இரண்டு பெண் குழந்தைகளின் தாய், இன்னமும் கணவனுடனும், மாமியாருடனும் ஒரேவீட்டில் குடும்பம் நடத்திவரும் ஒரு பெண், திமுக தலைவர் மு.கருணாநிதியின் வைப்பாட்டியாக வாழ்வதாக பகிரங்கமாக குறிப்புணர்த்தி குமுதம் ரிப்போட்டர்…

  • பொங்கட்டும் இனஉணர்வுப் பொங்கல்!

    பொங்கட்டும் இனஉணர்வுப் பொங்கல்!

    பொங்கல் விழா என்றும் உழவர் திருநாள் என்றும் தைத்திருநாள் என்றும் அழைக்கப்படும் தமிழ்ப்புத்தாண்டு தமிழினத்தின் கலாச்சாரப் பெருவிழா! தைம்மதி பிறக்கும் நாள்; தமிழர்தங்கள் செம்மை வாழ்வின் சிறப்புநாள்; வீடெலாம் பாலும் வெல்லப் பாகும் பருப்பு நெய் ஏலமும் புதுநெருப் பேறி, அரிசியைப் பண்ணிலே பொங்கப்பண்ணித்  தமிழர் எண்ணிலே மகிழ்ச்சி ஏற்றும் இன்பநாள்! தலைமுறை தலைமுறை தவழ்ந்து வரும் நாள்! என்றார் புரட்சிக்கவிஞர்! தமிழரின் கலாச்சார பழக்க வழக்கங்களை அடியோடு அழித்து மறைத்து விட்டார்கள். தமிழன் கலாச்சாரம், பண்பு,…

  • பார்ப்பான் தமிழனா?

    பார்ப்பான் தமிழனா?

    சென்ற வருடம் புதிய தலைமுறை தொலைகாட்சியில் சிறந்த தமிழன் விருதுகள் கொடுத்தார்கள்.அதில் நான்கு பேர் பார்ப்பனர்கள்.அவர்களுக்கு விருது கொடுத்ததை பற்றி எந்தவித ஆட்சபனையும் இல்லை.ஆனால் நான்கு பேருக்கும் தமிழர் என்ற அடையாளத்துடன் கொடுத்ததை கவனிக்க வேண்டும்.இது நடந்து நீண்ட நாட்கள் ஆனாலும் தமிழ் புத்தாண்டு வருவதால் நவீன தமிழ்தேசியவாதிகள் எல்லாம் இதை மறந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த பதிவு. தமிழன் என்று சொன்னால் அதற்குள் பார்ப்பான் இருப்பான் அதனால்தான் திராவிடர் என்ற பொது பெயரை பயன்படுத்துகிறேன் என்று தெரியாமலையா…

  • மகா க(கா)வி பாரதி யார்?

    அகண்ட பாரதம் ஆரியநாடு! நால்வர்ணம் நாட்டுநலன்! பசுவதை தெய்வக்குற்றம்! இந்தி பொதுமொழி! சமஸ்கிருதம் தெய்வபாஷை! மதமாற்றம் தடைசெய்! RSS எனும் பச்சைப்பார்ப்பன இயக்கம் தோன்றும் முன்னரே இம் முழக்கங்களுக்கு சொந்தக்காரன்!. RSS இயக்கத்தின் முன்னோடி!.தன் கவிதைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிலதை கிறுக்கி தன்னை முற்போக்காளனாய் காட்டிகொள்ளும் வித்தையில், கை தேர்ந்தவன் ஆரிய சனாதன வெறிபிடித்த பாரதி !. அதனால்தான் “வேதம் அறிந்தவன் பார்ப்பான்-பல  வித்தை தெரிந்தவன் பார்ப்பான்” என்றான் போலும்! அகண்ட பாரதம் ஆரியநாடு! “உன்னத ஆரிய…

  • திராவிடர் என்பது பார்ப்பனர்களைக் குறிக்கும் சொல்லா?

    “பார்ப்பன கிரிக்கெட் வீரர் ராகுல், “திராவிட்” என்று பெயர் வைத்திருக்கிறார்.எனவே திராவிடர் என்ற சொல் பார்ப்பனரையே குறிக்கும்”என்று தோழர் மணியரசன் கூறியுள்ளார்! தாழ்த்தப்பட்ட குடும்பங்களில் இன்றளவும் பெண்குழந்தைகளுக்கு “பாப்பாத்தி” என்றும் ஆண் குழந்தைகளுக்கு “அய்யர்” என்றும் பெயர் சூட்டியுள்ளதை பார்த்திருக்கிறோம். அவர்ககைளை எல்லாம் மணியரசன் ஆரியர் என்று கூறுவாரா? “திராவிட்” என்பதும் “திராவிடர்” என்பதும் ஒன்றா? “சைதாப்பேட்டை”யை ஆங்கிலத்தில் “சைதாபேட்” என்று கூறுவது போல் “திராவிடம்””திராவிட்” என்பது இடத்தை குறிக்கும். இந்திய தேசிய கீதப் பாடலில் வரும்…

  • மதுவிலக்கு: ராஜாஜி கிண்டலும், கலைஞரின் பதிலும்

    தேர்தலில் தோல்வியடைந்த ராஜகோபாலாச்சாரியார் கலைஞரை நிந்தித்து கல்கியில் எழுதிய கவிதையும், அதற்கு கலைஞர் கவிதையாலேயே கிழித்தெறிந்த பதிலும். ராஜாஜியின் கவிதை “சாராய சகாப்தம்’ ஆகஸ்ட் பதினைந்தொரு விழாவல்ல ஆகஸ்ட் முப்பதே தமிழ்நாட்டு விழா தாழ்ந்தவர் உயர்ந்தார் மதுவிலக்கு வந்ததும்; வீழ்ந்தவர்கள் முன்போல் வாட ஆழ்ந்த அறிஞர் அண்ணாவை மறந்து விட்டு வள்ளுவர் வாக்கைக் காற்றிலே பறக்கவிட்டு வரம் பெற்றுப் பதவி யடைந்த கருணையார் கள்ளும் சாரயமும் தந்தார் அரங்கேற்றினார் கடைகளை ஆயிரக் கணக்கில் போற்றுக முதல்வர் பணியை!…