சாய்வு இருக்கையில் சாயாத சிங்கம்

சாய்வு நாற்காலியில் சாயாத சிங்கம்

சாதாரணமாக நான் ஈஸிசேரில் உட்காருவது கிடையாது.எங்கள் வீடுகளில் விலையுயர்ந்த நாற்காலிகளும் சோபாக்களும் இருக்கின்றதென்றாலும் ஈஸிசேர் (சாய்வு நாற்காலி) கிடையாது. இருந்தாலும் அதை உபயோகிப்பதில்லை. ஏனெனில் நான் முதலாவதாக உட்காரும்போது சாய்ந்துகொண்டு உட்காருவதில்லை. இவையெல்லாம் சுகவாசிகள் அனுபவிக்க வேண்டியவை. நான் அப்படி சாய்ந்து உட்காரும் சுகம் விரும்புபவனல்ல. மேலும் சீட்டில் உட்காரும்போது முழுச்சீட்டில் கூட இல்லாமல் பாதிஅளவு…

அடிகளார் காலில் பெரியார் விழுந்தாரா?

தந்தை பெரியாரும் இனமான அடிகளாரும்

குன்றக்குடி அடிகளார் மடத்தை சார்ந்த ஒருவர் தந்தை பெரியாரின் நெற்றியில் அவர்களது வழக்கப்படி திருநீறு பூசினார். அந்த சாம்பலை தந்தை பெரியார் துடைத்துகொண்டார் என்பது மட்டுமே இதுவரை செய்தி. தற்போது திருச்சி செல்வேந்திரன் அவர்கள் எழுதியுள்ள நூலில் இருந்து பெறப்பட்டதாக வினவு தளத்தில் ஓரு புதிய கதையை கட்டுரையாக பதிந்துள்ளார். அதை ஆதாரம் என்று சொல்லி…

சீமானுக்குக் சில கேள்விகள்: – கி.தளபதிராஜ்

நாம் தமிழர் ஆவணம்

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி கடந்த 18-5-2012 அன்று தனது கட்சியின் ஆவணத்தை வெளியிட்டு இருக்கிறது.பெரியாரை சுற்றி சுழன்று கொண்டிருக்கும் தமிழகஅரசியல்களத்தில் புதியதாக அரசியல் பண்ண புறப்பட்டிருக்கும் இந்த கொள்கை சீமான்கள் திராவிட இயக்கத்தையும்-பெரியாரையும்கொச்சைப்படுத்தும் வகையில் தங்கள் ஆவணத்தை வெளியிட்டு இருக்கிறனர். திராவிடம் என்ற ஒரு இனம் எங்கிருந்தோ குதித்தது போலவும் அவர்கள் தமிழர்களை…

சீமானுக்கு சில கேள்விகள்!

சீமானுக்கு சில கேள்விகள்! (கி.தளபதிராஜ்) சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி கடந்த 18-5-2012 அன்று தனது கட்சியின் ஆவணத்தை வெளியிட்டு இருக்கிறது. பெரியாரை சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும் தமிழக அரசியல் களத்தில் புதியதாக அரசியல் செய்ய‌ப் புறப்பட்டிருக்கும் இந்த கொள்கைச் சீமான்கள் திராவிட இயக்கத்தையும்- பெரியாரையும் கொச்சைப்படுத்தும் வகையில் தங்கள் ஆவணத்தை வெளியிட்டு இருக்கின்றனர்.…

நூல்களின் ஆதிக்கத்தை சுப.வீ. போன்றவர்களின் நூல்களாலேயே ஒழித்துக்கட்ட வேண்டும்

சுப.வீ நூல்கள் வெளிட்டு விழா

சென்னை, மே 19- நூல்களால் ஏற்பட்ட ஆதிக்கத்தை சுப.வீ. போன்றவர்களின் நூல்களாலேயே ஒழிக்க வேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களின் 5 நூல்கள் வெளியீட்டு விழா சென்னை காமராசர் அரங்கில் 15.5.2012 அன்று மாலை நடைபெற்றது. அவ்விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி…