ஆசிரியர் தகுதித்தேர்வு தேவையா?

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும், மாவட்ட அளவிலும், பின்னர் மாநில அளவிலும், பதிவு மூப்பு அடிப்படையில் கடந்த ஆட்சிக்காலம் வரை நியமிக்கப்பட்டு வந்தனர். மத்திய அரசு கொண்டு வந்த இலவச கட்டாய கல்விச் சட்டத்தின் மூலம், ஒன்று முதல் எட்டாவது வரை ஆசிரியர் நியமனத்திற்கு…

ஆஷ் கொலை ஆரிய சனாதனத்தை காப்பபற்றவே!

ஜுனியர் விகடன்(27.6.2012 மற்றும் 1.7.2012) ஆகிய இதழ்களில் திரு எஸ்.இராமகிருஷ்ணன் தனது “எனது இந்தியா’ கட்டுரையில் 1911ம் ஆண்டு பிரிட்டீஷ் அதிகாரி ஆஷை கொலைசெய்த வாஞ்சி அய்யரை வர்ணித்து, இந்தக் கொலை பிரிட்டீஷ் காலனி ஆதிக்கத்துக்கு எதிராக இந்தியர் மனதில் வெகுண்டெழுந்த தார்மீக கோபத்தின் வெளிப்பாடு என்று குறிப்பிட்டுள்ளார். இது உண்மையா? ஆஷை சுட்டுக்கொன்றபோது வாஞ்சிநாதன்…

தினமலர் வாங்காதே!

என் தந்தை பழுத்த சுயமரியாதைக்காரர்! கூட்டுறவு துறையில் அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்றவர். குடும்பத்தின் முதல்நாத்திகர்! காலை எழுந்ததும் நானும் அப்பாவும் தினசரி பத்திரிகைகளை படிப்பதும் அன்றைய செய்திகளின் அடிப்படையில் விவாதிப்பதும் வழக்கம்! இன்று தினமலரில் வெளிவந்த ஒரு செய்தியை சொல்லும்போது மிகவும் எரிச்சலாகி நாளையிலிருந்து தினமலர் வீட்டுக்கு வரக்கூடாது! பேப்பர் பையனிடம் நான்தான் “தினமலர் போடக்கூடாது” என்று சொன்னேனே, ஏன் மீன்டும்…

அன்னிபெசன்ட்டை அறிவோமா?

பஞ்சாபில் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை அநீதிக்கு எதிராக ஒத்துழையாமை போராட்டம் நடைபெற்ற காலத்தில் சுதேசமித்திரன் ஆசிரியரும் காங்கிரஸ் காரியதரிசியுமான எ,ரெங்கசாமி அய்யங்காரும், இந்துஆசிரியரும் தமிழ்நாட்டுத்தலைவருமான கஸ்தூரிரங்கய்யங்காரும், பரிசுத்த தேசியவாதி என்று சொல்லப்பட்ட சத்தியமுர்த்தி அய்யரும், ராஜினாமா கொடுத்துவிட்டு ஓடிவிட்டார்கள். இந்திய தேசிய தலைவரும் ‘டிக்டேட்டர்’ என்று சொல்லுவதான ஏக தலைவருமான சீனுவாச அய்யங்கார் ‘ஒத்துழையாமை…

“வீரபாண்டியன்” ம.பொ.சி!

“திராவிடத்தால் வீழ்ந்தோம்” “திராவிடம் மாயை” என்று கூப்பாடு போட்டுவரும் குதர்க்கவாதிகளுக்கு முன்னோடியாக விளங்கியவர் ம.பொ.சி. திராவிட இயக்கங்கள் ஆட்சியை கைப்பற்றியபோதெல்லாம் பல் இளித்து பதவி சுகம் கண்டவர். அண்ணா ஆட்சியில் அமர்ந்ததும் பதவிகேட்டு அண்ணாவை நாடி அலைந்தார்.அப்போது விடுதலையில் “ம.பொ.சிக்கு பதவியா?” என்று கேள்விஎழுப்பி பெட்டிச்செய்தி வெளியானது.சுதாகரித்துகொண்ட அண்ணா, ம.பொ.சி யிடம் பெரியாரைப் பார்க்கச்சொல்லி பதவி…

திசைகாட்டும் கருவிகள்

இந்தி எதிர்ப்பு மாநாடு! ஈரோடு எங்கும் கொடிக்காடு! அகங்காரம் அறுத்தெரிந்த அண்ணா அலங்கார வண்டியில் அமர்ந்திருக்க… தம்பிக்குப் பின்னால் தடியூன்றி தள்ளாடித் தள்ளாடி தாடிக்கிழவன் நடந்து வர… ஊர் மெச்சிய ஊர்வலம் உற்சாகமாய் அரங்கேறிற்று! வழி நெடுகிலும் குழுமியிருந்த கூட்டம்… அய்யாவின் பனித்துளி நிகர்த்த பாசம் பார்த்து கண்ணீர்த்துளிகள் உதிர்த்தன கரைபுரண்ட களிப்போடு! எனக்கு வயது…