Category: நடப்பு

பெரியார் பெரியாரே!

1968 டிசம்பர் 28 ஆம் நாள் அனலாய் விடிந்தது! முதல்நாள் இரவு கீழ்வெண்மணியில் தின்று தீர்த்த தீயில் பொசுங்கினர் 44 விவசாயத் தோழர்கள்! தமிழக விவசாயத் தோழர்களையெல்லாம் தீண்டி அவர்தம் இதயங்களையெல்லாம் சுட்டது! கண்களிலெல்லாம் கடப்பாறையாகப் பாய்ந்து கண்ணீரைக் கொட்ட வைத்தது!  இந்த விசயத்தில் தீயவர்களைத் தூண்டிவிட்டு எரியூட்டிய நிலக்கிழார் கோபாலகிருஷ்ண நாயுடுவைவிட பெரியார் மீது…

தந்தைபெரியாரின் பொதுவுடைமை

பெரியார் யார்? பார்ப்பனப் புகட்டுக்கு எதிர்ப்பாளர்… கடவுள் மறுப்பாளர்… சாதி எதிர்ப்பாளர்…. சாதி இருக்கும் வரை  எல்லா சாதியினருக்கும் சம உரிமை கோரியவர்… சுயமரியாதைக்காரர்….. பெண்ணுரிமை பேசியவர் … அனைத்திலும் சமத்துவம் வேண்டிய பொதுவுடைமையாளர்! இப்படி பன்முகம்  கொண்ட ஈரோட்டு வைரம் அவர்! சோவியத் யூனியனின் கம்யூனிசப் புரட்சியை, அதன் ஆரம்ப நாட்களிலேயே வரவேற்றுப் பாராட்டியவர்.…

பார்ப்பனியத்திற்கு முன் மண்டியிடும் சட்டமும் சமூகத்தின் மனசாட்சியும்

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பார்கள்… ஆனால் நடைமுறையில் அவ்வாறு இருப்பதில்லை.  ஒரு குலத்துக்கு ஒரு நீதி சொல்லும் மனுநீதி தான் ஒரு சிறிய மாற்றத்துடன் நடைமுறையில் உள்ளது. அதாவது ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்று இல்லாமல், இன்றைய சட்டம் பார்ப்பனரைத் தவிர அனைவரும் சமம் என்ற நிலையில் தான் இருக்கிறது.  சிவலோகத்தில் இருந்து…

பெரியாரைச் சில தமிழ்த் தேசியர்கள் எதிர்ப்பது அவர்களது அரசியல் பிழைப்பிற்கே!

விடுதலை ஞாயிறு மலர் 21.6.2020 இதழில் பேராசிரியர் அருணன் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள் பதிலளித்திருந்தார். “பெரியாரைச் சில தமிழ்த்தேசியர்கள் எதிர்ப்பது ஏன்? அவர்களை எதிர்கொள்வது எப்படி” என்பது தான் தோழர் அருணன் அவர்களுடைய வினா. “பெரியாரைச் சில தமிழ்த்தேசியர்கள் எதிர்ப்பது அவர்களது அரசியல் வாழ்வு நீடிப்பதற்காக! இதற்கு…

ஆணவ (கவுரவ)க் கொலையும் தீர்ப்பும்

கடந்த 2016 ஆம் ஆண்டு உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற காதல் இணையர்கள் சங்கர்- கௌசல்யா மீதான கொலைவெறி தாக்குதல் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தாக்குதலில்  படுகாயமடைந்த உடுமலை சங்கர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார். தலையில் வெட்டுக்காயமடைந்த கௌசல்யா சிகிச்சைபெற்று குணமடைந்தார். பட்டப்பகலில் நடந்த இந்த கொலைச் சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தது. வழக்கு…

பெரியார் பற்றி சாரு நிவேதிதா

(2006- இல் எழுதிய கட்டுரை.) பெரியார் மீது எனக்கு நிறைய மனஸ்தாபம் இருந்தது. மக்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காக தன் வாழ்நாள் முழுவதும் அவர் நடத்திய போராட்டத்தில் கலாச்சாரம் சம்பந்தப்பட்ட பல செழுமையான பகுதிகளும் அடித்துக் கொண்டு போய் விட்டனவே என்பது தான் என் மனஸ்தாபத்திற்குக் காரணம். உதாரணமாக, பிராமணீயத்தை எதிர்ப்பதற்காக சமஸ்கிருத மொழியை எதிர்த்தார். அதனால்…

உடுமலை சங்கர் கொலை வழக்கு:

தீர்ப்புகளும் விளைவுகளும் காதல் திருமணம் செய்துகொண்ட உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் குறிப்பாக முதல் குற்றவாளி விடுதலையாகி இருப்பதே அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இவ்வாறு தீர்ப்புகள் அடியோடு மாற்றப்படுவது நீதிமன்ற வரலாற்றில் புதிதல்ல. பல்வேறு வழக்குகளில் இதுபோல் கீழ் நீதிமன்றங்களுக்கும் உயர் நீதிமன்றங்களுக்கும்  தீர்ப்பு வழங்குவதில்  முரண்பாடுகள் இருந்ததுண்டு. திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை சிசிடிவி…