Category: நடப்பு

  • ஆந்திராவில் மதக் கலவரத்துக்குத் திட்டமிடும் ஆர்.எஸ்.எஸ்!

    கடவுள்கள் இவ்வளவு கையாலாகதவர்களாகவா இருப்பார்கள்!அண்மையில் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் உள்ள ஸ்ரீகாகுளம் நரசிம்மசுவாமி கோயில் ரதம் தீவைத்து எரிக்கப்பட்டது. சுற்றுப் பிரகாரத்தில் இருந்த(சாமி)சிலைகள் உடைக்கப்பட்டிருக்கின்றன.இந்த நிகழ்வை கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கவா கடவுள்?நூறாண்டு பழமைமிக்க அந்தக் கோவிலைப் பாதுகாக்க, படாரென்று கதவை உடைத்துக் கொண்டு வந்திருக்க வேண்டாமா கடவுள்? நம் புராண இதிகாசக் கதைகளில் செய்வதுபோல நரசிம்ம அவதாரம் எடுத்து வந்து அந்தப் பாவிகளை (!) நாசம் பண்ணியிருக்க வேண்டாமா கடவுள்? கலையரசி (!) சரஸ்வதியின் கை…

  • பொருளாதார அளவுகோல் என்னும் கண்ணிவெடி யால் தகர்க்கப்படும் சமூகநீதியை மீட்டெடுக்க மண்டல் பிறந்த நாளில் சூளுரைப்போம்!

    உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும், தனியார்த் துறையிலும் இட ஒதுக்கீட்டு உரிமைக்கு வெற்றி கிட்டும்வரை போராடுவோம்! இன்று (25.8.2020) இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் கமிஷனின் தலைவராக பொறுப்பேற்றுச் செயலாற்றிய – பீகாரின் முன்னாள் முதல்வரும், வழக்குரைஞருமான பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் (பி.பி.மண்டல்) அவர்களது 103 ஆவது பிறந்த நாளாகும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 340 ஆவது விதியின்படி… பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நாட்டின் பெரும்பான்மையினரான ஒடுக் கப்பட்ட மக்களின் குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி, உத்தியோக வாய்ப்பினை – மறுக்கப்பட்ட உரிமைகளை –…

  • பெரியார்

    வரவு செலவுக்குத் தயாரா? வெறும் சிலையல்ல பெரியார் வீறுகொள் சித்தாந்தத்தின் சீலம்! சிதைத்து நொறுக்கப்பட்ட திராவிடச் சமுதாயத்தைச் செதுக்கவந்த யுகப்புரட்சியின் ஞானம்! சிறுநரிகள் ஊளையிட்டு சிங்கச் சேனைக்கு அழைப்பா? சிறுபிள்ளைத் தனம் செய்வதறியா மடத்தனம்! காவிச் சாயத்தை ஊற்றினாய் காலித்தனத்தின் புத்தியைக் காட்டினாய்! கட்சிகளை மறந்தனர் எம் தலைவர்கள் கர்ச்சனைத் தோள்களைத் தட்டினர் கண்டனக் கூர்வாள் நீட்டினர்! எங்கே ஒளியப் போகிறாய்? சங்கரமடத்தை நோக்கியா? தமிழ் மண்ணை விட்டே நீங்கியா? இராமனைப் போல் மரத்தில் பதுங்கியா? தலைவனில்லை…

  • எதிரிகளே, எதிரிகளே! என் மீது சாயம் பூசுங்கள்!

    அப்போதுதான் என் பிள்ளைகளுக்கு ரோசம் வரும்! அப்போதுதான் என் பேரப்பிள்ளைகள் வெகுண்டு எழும்! அப்போதுதான் என் கொள்ளுப் பேரப் பிள்ளைகளுக்கு என்னைப் பற்றி அறிய முடியும்! எதிரிகளே எதிரிகளே! எனக்குச் செருப்பு மாலை போடுங்கள்! அப்போதுதான் தூங்கிக் கிடக்கும் என் மக்கள் துள்ளி எழுவார்கள்! எதிரிகளே எதிரிகளே! என் சிலைகளை உடையுங்கள்! அப்போதுதான் உங்கள் முதுகுப் பூணூலும் அறுக்கப்படும், முதுகெலும்பும் உடைக்கப்படும்! எதிரிகளே எதிரிகளே! அப்படியே ஒன்று செய்யுங்கள் உங்கள் அடிமைகளிடம் சொல்லி வையுங்கள்! பெரியாரின் பிள்ளைகளின்,…

  • பெரியார்

    எனக்குப் பெரியாரை பிடிக்கும் என்பதில் யாருக்கு என்ன பிரச்சனை? தொடர்ந்து பலர் என்னிடம் “பெரியார் ஒண்ணும் அவ்வளவு பெரிய அப்பாடக்கர் இல்லை”, என்று நிரூபிக்க முயல்கிறார்கள். அப்படி முயல்கிறவர்கள் கோபமாக, ஆத்திரமாக, சில சமயம் அநாகரிகமாக கூட அவர்களது வாதங்களை முன் வைக்கிறார்கள். மிகவும் கூர்ந்து கவனித்தால் இவர்கள், ஏதோ காரணத்திற்காக தனக்கோ, தன் இனத்திற்கோ ஏதோ அநீதி இழைக்கபட்டதாக நினைக்கிறார்கள். உண்மையிலேயே பெரியார் அப்படி எவருக்கும் நம்பிக்கைத் துரோகம் செய்தாரா? இல்லையா? என்று எனக்குத் தெரியாது.…

  • பெரியார்

    ஆரியச் சாக்கடையில் அறிவு தொலைத்த எம் மக்களின் புத்தியை சுத்தம் செய்ய வந்த ஈரோட்டு சானிடைசர்! சனாதன தர்மமென்று எம்மைச் சூத்திர பஞ்சமனாக்கிய கயவர்களின் தோலுரித்த கருப்புச் சாட்டை! வேத ஆகமங்களைக் காரணம் காட்டி மூடிய கருவறைக் கதவுகளின் சூழ்ச்சியை உணர்த்திய பேரரக்கன்! தொட்டால் தீட்டு பார்த்தால் தீட்டென ஆரியம் மூட்டிய தீண்டாமைத் தீ அணைக்கப்பொங்கி எழுந்த பகுத்தறிவுப் பேரலை! அன்றாட வாழ்வியலோடு நகமும் சதையுமாய் ஒன்றிக் கிடந்த மூடப் பழக்கங்களைக் கொத்தாய் அகற்றிய ஜேசிபி! அக்கிரஹாரத்திற்குள்…

  • தனியார் மயமாகும் இரயில்வே

    இடஒதுக்கீட்டை ஒழிக்கும் புதிய முயற்சி மோடி அரசும் பொதுக்துறை நிறுவனங்கள் அழிவும் எவ்வளவு மோசமான பொருளையும் விளம்பரம் செய்தால் விற்பனை செய்துவிடலாம் என்பதற்கேற்ப, இந்தியாவில் மிக மோசமான நிலையில் தம்மாநிலத்தை நிர்வாகம் செய்த மோடியை வெற்று விளம்பரத்தால், கலப்படமற்ற பொய்களால் இந்தியாவிற்கே மாற்று இவர்தான் என்று மக்களை நம்ப வைத்து ஆட்சிக்குக் கொண்டுவந்தனர். அவ்வாறு அவரைக் கொண்டு வந்ததில், ஒரு புறத்தில் மதவெறி ஆர்.எஸ்.எஸ் வகையராக்களும், மறுபுறத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களும் 2 தூண்களாக இருந்து செயல்பட்டனர். வந்த…