Month: April 2014

  • புரட்டுக் கலைஞரே நிறுத்தும் உம் உளறலை!

    புரட்டுக் கலைஞரே நிறுத்தும் உம் உளறலை!

    அங்கே தொட்டு இங்கே தொட்டு இறுதியில் அடிமடியில் கை வைத்த கதையாய், மாந்த நேயர் தந்தை பெரியாரின் முகப்பொலிவை சிறுபான்மையினரை நசுக்கிய நரமாமிசக்கார நரேந்திரமோ(ச)டியுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார் தன்னை ஒரு அரசியல்வாதியாக எண்ணிக்கொள்ளும் ஒரு திரைப்பட வேடதாரி. திரைப்படங்களில் ரசிகர்களால் பார்க்க, சகிக்க முடியாத ஒரு காலகட்டம் வரும்வரை நடித்து பயமுறுத்தி, இன்னமும் திரைப்படத்தில் நல்லவர்கள் உண்மையிலும் அப்படித்தான் என்று நம்பும் அப்பாவி மக்களை நம்பி அரசியல்வா(வியா)தியாக மாறியிருக்கும் புரட்டுக்கலைஞர் விஜய்காந்த் அவர்களே, உங்கள் கையில் ஒலி…