Day: March 11, 2014

  • பேரறிவாளனை திராவிடர் கழகம் கைவிட்டதா?

    பேரறிவாளனை திராவிடர் கழகம் கைவிட்டதா?

    கேள்வி : பேரறிவாளின் தாயார் அற்புதம்மாள் சமிபத்தில் அளித்த பேட்டியில், என் மகன் கைது சம்பவத்தின் போது திராவிடர் கழகம் எங்கள் குடும்பத்தை கை விட்டுவிட்டது என்று குற்றம் சொல்லியிருக்காரே? பதில்: அது அவரது ஆதங்கமாக இருக்கலாம். குற்றசாட்டாக ஏற்க முடியாது . ராஜீவ் வழக்கை 23 ஆண்டுகள் கழித்து இன்றைய நிலைமையை வைத்து கருத்து சொல்லகூடாது. சம்பவம் நடந்தபோது ‘ராஜீவ் கொலையில் கருணாநிதிக்கு சம்பந்தம் இருக்கிறது ‘ என்று பிரச்சாரம் செய்தார்கள். அதனால்தான் தி.மு.க கொடிக்கம்பங்கள்…