Month: November 2013

  • வரலாற்றைப் படியுங்கள் சீமானே! -கி.தளபதிராஜ்

    வரலாற்றைப் படியுங்கள் சீமானே! -கி.தளபதிராஜ்

    திராவிட முன்னேற்ற கழகம்! “முன்னேற்றம்” என்பதற்கு பொருள் என்ன? திருடர் முன்னேற்றம்! அதுதான் அதற்கு பொருள். திராவிடக் கொள்கை திராவிடக் கொள்கைங்கிறாங்களே. அது என்ன? திராவிடக் கொள்கை? நாங்க வந்துதான் சுயமரியாதைத் திருமணம் நடத்திவச்சோம்! நாங்க வந்துதான் விதவைத் திருமணம் நடத்திவச்சோம்! ன்றாங்க. போங்கடா வெட்டிப்பயல்களா! எங்க ஊர்ல பார்த்தா அண்ணன் செத்துப்போயிட்டான். அண்ணன் பொண்டாட்டி கைக்குழந்தையோட நிக்குது. தம்பி கட்டிக்கிட்டான். நீயா செஞ்சு வச்சே? காலம் காலமா இப்படித்தான் நடந்துகிட்டிருக்கு. சீர்திருத்த திருமணம் நடத்தி வச்சுட்டோம்…

  • நீதி சொல்லும் சேதியா? -கி.தளபதிராஜ்

    நீதி சொல்லும் சேதியா? -கி.தளபதிராஜ்

    நீதிபதி சந்துரு அவர்கள் 30.10.2013ல் வெளியான இந்து தமிழ் நாளிதழில் “கடைத்தேங்காயும் வழிப்பிள்ளையாரும்” எனும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் கல்விக்கடனாக 70,000 கோடி ரூபாய் இதுவரை மத்திய அரசு கடன் அளித்துள்ளதாகவும், அதன் விளைவுகள் பத்து ஆண்டுகள் கழித்தே தெரியவரும் என்றும் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தமிழகத்தில் கடந்தவாரம் பேசியதைச் சுட்டிக்காட்டி, “கடன் வாங்கியோரெல்லாம் சிறப்பான பட்டம் பெற்று தகுந்த வேலையில் அமர்ந்து பத்து ஆண்டுகள் கழித்து கடனைத் திருப்பித்தருவார்களா? என்று பொறுத்துத்தான் பார்க்கவேண்டும்”.…