Month: May 2013
-
’ஹிந்து’ எனும் பெயரைப் பற்றி !!
“ஹிந்து” என்ற வார்த்தையே சமஸ்கிருதத்தில் இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பல்வேறு அறிஞர்களும், “ஹிந்து” என்ற வார்த்தை, எந்த வேத இலக்கியத்திலும் காணப்படவில்லை என்கிறார்கள். பெருவாரியான அறிஞர்களின் கூற்று என்னவென்றால், வெளியில் இருந்தவர்களாலும், படை எடுத்து வந்தவர்களாலும், “சிந்து” நதி என்பதை சரிவர உச்சரிக்க இயலாமையால், “ஹிந்து” என்று உச்சரிக்கத் தொடங்கினர் என்பதாகும். சர் மோனியர் வில்லியம்ஸ் எனும் சமஸ்கிருத சொல்லாராய்ச்சியாளர் கூற்றுப்படி, “ஹிந்து” என்ற வார்த்தைக்கும், “இந்தியா” என்ற வார்த்தைக்கும் தனித்துவமான வேர்ச்சொல்…
-
ஜெ.வின் தமிழ்நாட்டுத் துரோகம்!
தமிழர்களின் 150 ஆண்டுக் கனவான சேது சமுத்திரத்திட்டத்திற்குத் தடை விதிக்கவேண்டும் என ஜெ.யின் அரசு மனு போட்டுவிட்டது. எந்த வளமும் இல்லாத வானம் பார்த்த பூமியான தென் மாவட்ட மக்களின் வாழ்வில், பொருளாதாரத்தை உயர்த்தும் திட்டமாகத்தான் சேதுத் திட்டத்தை அன்றைய தலைவர்கள் முன் மொழிந்தனர்.குறிப்பாக தென் மாவட்டத்தில் பிறந்த பெருந்தலைவர் காமராசர் இத்திட்டத்தில் ஆர்வம் காட்டியுள்ளார்.பேரறிஞர் அண்ணா தி.மு.க.தொடங்கிய காலத்தில் இருந்து வலியுறுத்தியுள்ளார். தொழில் வளம் இல்லாததால் தென் மாவட்டங்களில் ஜாதிய உணர்வும் மேலோங்கும் நிலை எந்நாளும்…
-
ஞாயிறுக்கிழமை ஈழப்போராளிகள்
தலைப்பை பார்த்து குழம்பாதீர்கள். விளக்கம் பதிவின் இறுதியில் இருக்கிறது. அந்த விளக்கத்தை தெரிந்துகொள்வதற்கு முன் ஈழத்தமிழ் அரசியலின் வியாபார பின்புலத்தை கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது. ஈழத்தமிழர்கள் பிரச்சனையில் பிரதான தமிழக அரசியல் கட்சிகள் ஒருபக்கம் தாங்களும் குழம்பி, தமிழ்நாட்டு மக்களையும் ஏகத்துக்கு குழப்பிக் கொண்டிருக்க, இதை வைத்து கல்லா கட்டும் வியாபாரிகளும் தமிழக அரசியலில் உண்டு. அப்படியானவர்களில் சில சில்லறை வியாபாரிகள், ஈழப்பிரச்சனையை தெருவோரத்தில் கூறுகட்டி கூவி விற்கும் நிலைக்கு கொண்டுவந்திருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டும் பதிவே…
-
அம்மனக்கூத்தாடும் ஆ(ரிய)னந்த விகடன்!
“தட்டிப்பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப்பிரசன்னன்” என்பதுபோல் ஆனந்த விகடனுக்கு தலைகொழுப்பு ஏறிவிட்டதால் அதன் ஆணவம் வழிந்தோடுகின்றது. மானங்கெட்ட,சொரனையற்ற தமிழர் பலர் அதை ஆதரிப்பதும், அயோக்கியத்தனமான பணத்தாசையால் அதை வாங்கி சூதாட நினைப்பதுமே ஆனந்த விகடனின் ஆணவத்துக்கு அஸ்திவாரமாக இருக்கிறது. (குடிஅரசு -10.10.37) வகுப்புவாரி இடஒதுக்கீடு கோரி திராவிடர்கழகம் நடத்திவந்த போராட்டங்களை எதிர்த்து அது பிரிவினை வாதம் என்றும் இனத்துவேஷம் என்றும் தொடர்ந்து எழுதிவந்த ஆனந்தவிகடனை கண்டித்து குடியரசில் வெளிவந்த கட்டுரை வரிகள்! முக்காலும் உணர்ந்த முழுஞாயிறு…