Day: January 13, 2013

  • அக்கிரகாரத்தில் பெரியார்!?

    தமிழ் மையம் நடத்திய ’சங்கம் 4’ சொற்பொழிவில் `அக்ரகாரத்தில் பெரியார்’ என்ற தலைப்பிலான பி.ஏ.கிருஷ்ணன் உரை குறித்து (பத்ரி ஷேஷாத்ரி எழுத்திலிருந்து) குறிப்பிடத்தக்க ஒரு செய்தி – ‘பெரியார் வன்முறையாளர் அல்ல‘ என்பதை இப்போதுதான் முதலில் பார்ப்பனர்கள் ஒப்புக்கொண்டுள்ளார்கள். தவிர, பி.ஏ.கிருஷ்ணனின் உரையில் “1967 ல் தி.மு.க.ஆட்சியைப் பிடிக்கும் வரை பெரியாருக்கு அரசியல் செல்வாக்கு இல்லை” என்று கூறியிருப்பது முழுப்பூசணியை சோற்றில் மறைக்கும் செயல். இதற்குப் பெயர்தான் பார்ப்பனப் புளுகு – அவாளுக்கே உரிய சிண்டு முடியும்…