Month: January 2013

  • அக்கிரகாரத்தில் பெரியார்!?

    தமிழ் மையம் நடத்திய ’சங்கம் 4’ சொற்பொழிவில் `அக்ரகாரத்தில் பெரியார்’ என்ற தலைப்பிலான பி.ஏ.கிருஷ்ணன் உரை குறித்து (பத்ரி ஷேஷாத்ரி எழுத்திலிருந்து) குறிப்பிடத்தக்க ஒரு செய்தி – ‘பெரியார் வன்முறையாளர் அல்ல‘ என்பதை இப்போதுதான் முதலில் பார்ப்பனர்கள் ஒப்புக்கொண்டுள்ளார்கள். தவிர, பி.ஏ.கிருஷ்ணனின் உரையில் “1967 ல் தி.மு.க.ஆட்சியைப் பிடிக்கும் வரை பெரியாருக்கு அரசியல் செல்வாக்கு இல்லை” என்று கூறியிருப்பது முழுப்பூசணியை சோற்றில் மறைக்கும் செயல். இதற்குப் பெயர்தான் பார்ப்பனப் புளுகு – அவாளுக்கே உரிய சிண்டு முடியும்…

  • பொங்கட்டும் இனஉணர்வுப் பொங்கல்!

    பொங்கட்டும் இனஉணர்வுப் பொங்கல்!

    பொங்கல் விழா என்றும் உழவர் திருநாள் என்றும் தைத்திருநாள் என்றும் அழைக்கப்படும் தமிழ்ப்புத்தாண்டு தமிழினத்தின் கலாச்சாரப் பெருவிழா! தைம்மதி பிறக்கும் நாள்; தமிழர்தங்கள் செம்மை வாழ்வின் சிறப்புநாள்; வீடெலாம் பாலும் வெல்லப் பாகும் பருப்பு நெய் ஏலமும் புதுநெருப் பேறி, அரிசியைப் பண்ணிலே பொங்கப்பண்ணித்  தமிழர் எண்ணிலே மகிழ்ச்சி ஏற்றும் இன்பநாள்! தலைமுறை தலைமுறை தவழ்ந்து வரும் நாள்! என்றார் புரட்சிக்கவிஞர்! தமிழரின் கலாச்சார பழக்க வழக்கங்களை அடியோடு அழித்து மறைத்து விட்டார்கள். தமிழன் கலாச்சாரம், பண்பு,…

  • பார்ப்பான் தமிழனா?

    பார்ப்பான் தமிழனா?

    சென்ற வருடம் புதிய தலைமுறை தொலைகாட்சியில் சிறந்த தமிழன் விருதுகள் கொடுத்தார்கள்.அதில் நான்கு பேர் பார்ப்பனர்கள்.அவர்களுக்கு விருது கொடுத்ததை பற்றி எந்தவித ஆட்சபனையும் இல்லை.ஆனால் நான்கு பேருக்கும் தமிழர் என்ற அடையாளத்துடன் கொடுத்ததை கவனிக்க வேண்டும்.இது நடந்து நீண்ட நாட்கள் ஆனாலும் தமிழ் புத்தாண்டு வருவதால் நவீன தமிழ்தேசியவாதிகள் எல்லாம் இதை மறந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த பதிவு. தமிழன் என்று சொன்னால் அதற்குள் பார்ப்பான் இருப்பான் அதனால்தான் திராவிடர் என்ற பொது பெயரை பயன்படுத்துகிறேன் என்று தெரியாமலையா…