Month: December 2012

  • மகா க(கா)வி பாரதி யார்?

    அகண்ட பாரதம் ஆரியநாடு! நால்வர்ணம் நாட்டுநலன்! பசுவதை தெய்வக்குற்றம்! இந்தி பொதுமொழி! சமஸ்கிருதம் தெய்வபாஷை! மதமாற்றம் தடைசெய்! RSS எனும் பச்சைப்பார்ப்பன இயக்கம் தோன்றும் முன்னரே இம் முழக்கங்களுக்கு சொந்தக்காரன்!. RSS இயக்கத்தின் முன்னோடி!.தன் கவிதைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிலதை கிறுக்கி தன்னை முற்போக்காளனாய் காட்டிகொள்ளும் வித்தையில், கை தேர்ந்தவன் ஆரிய சனாதன வெறிபிடித்த பாரதி !. அதனால்தான் “வேதம் அறிந்தவன் பார்ப்பான்-பல  வித்தை தெரிந்தவன் பார்ப்பான்” என்றான் போலும்! அகண்ட பாரதம் ஆரியநாடு! “உன்னத ஆரிய…

  • குஷ்பு புடவையும் குமுறும் கடவுளும்!

    கிருஷ்ணன்: கோபியர் கொஞ்சி நாளாச்சு! அவதாரம் தரித்தகாலம் அழிஞ்சே போச்சு! குஷ்பு புடவையில் நான் தான்! நினைக்கையிலே தேன்தான்! இராமன்: மயக்கம் தீரலையோ? மன்மதா! பக்தனெல்லாம் படைதிரட்டி நிற்கிறான்! ஏகபத்தினி விரதன் ராமன்! -குஷ்பு தேகம் சுத்தும் சேலையிலா? விலாநோக விம்முகிறான்! விவரங்கெட்ட பக்தன். தூணிலும் துரும்பிலும் இருக்குமெனக்கு குஷ்பு துணியிலிருக்க உரிமை இல்லையா? ஆதாரத்தோடு ராமன் கேட்க ஆத்திரத்தோடு நுழைந்தார் ஆஞ்சநேயர்! ஆஞ்சநேயன்: அடே ராமா! ஆண்டு அனுபவித்த அதிர்ஷ்டகட்டைகள் நீங்கள்! அடியேன் கதை அப்படியா?…

  • திராவிடம் தேவையா?