Month: September 2012

  • திசைகாட்டும் கருவிகள்

    திசைகாட்டும் கருவிகள்

    இந்தி எதிர்ப்பு மாநாடு! ஈரோடு எங்கும் கொடிக்காடு! அகங்காரம் அறுத்தெரிந்த அண்ணா அலங்கார வண்டியில் அமர்ந்திருக்க… தம்பிக்குப் பின்னால் தடியூன்றி தள்ளாடித் தள்ளாடி தாடிக்கிழவன் நடந்து வர… ஊர் மெச்சிய ஊர்வலம் உற்சாகமாய் அரங்கேறிற்று! வழி நெடுகிலும் குழுமியிருந்த கூட்டம்… அய்யாவின் பனித்துளி நிகர்த்த பாசம் பார்த்து கண்ணீர்த்துளிகள் உதிர்த்தன கரைபுரண்ட களிப்போடு! எனக்கு வயது எழுபதைத் தாண்டிற்று! என் முதுமை என் முதுகில் தட்டி… பெட்டிச் சாவியைப் பிள்ளையிடம் கொடு என்று வேண்டிற்று! மாநாட்டு மேடைதனில்…

  • திராவிடத்தால் வீழ்ந்தோம் என்கிறார்களே…

    திராவிடத்தால் வீழ்ந்தோம் என்கிறார்களே…

    கேள்வி: சிலர் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்கிறார்களே யாரால் எழுந்தார்களாம்? பதில்: நூலோர்களில் எழுந்திருப்பார்களோ? இனி, குலத்தொழில் செய்யப் போவார்களோ? மானமும் மரியாதையும் மனிதனுக்கு அழகு என்றவரை மறந்துவிட்டு, நான் சொல்வதை நம்பு. நம்பாவிட்டால் நரகம்! என்பவர்களை நம்புவார்களோ? – ‘முகம்’ – ஜூலை 2012 இதழில்

  • பெரியாரின் மீது சேறள்ளி வீச இன்னுமொரு கை..

    பெரியாரின் மீது சேறள்ளி வீச இன்னுமொரு கை..

    1968 ஆம் ஆண்டு சத்தியவாணி முத்துவின் மகளும் அப்போதைய மேயர் வேலூர் நாராயணன் மகனும் திருமணம் செய்துக்கொள்ள விரும்ப, வேலூர் நாராயணன் சத்தியவாணியின் சாதியை சொல்லி தன் மகனிடம் விமர்சித்த சூழலில், நாராயணன் பிறந்தநாள் விழாவில் பேச அழைக்கப்பட்ட பெரியார் அச்சம்பவத்தை மனதில் கொண்டு காட்டமாக அவ்விழாவில் பேசினார்.பெரியாரின் கடைசி பேட்டியிலும் கூட நிரப்பப்படமால் இருக்கும் காவலர் பணி முழுமைக்கும் தலித் மக்களைக் கொண்டு நிரப்பப்படவேண்டுமெனக் கூறுகிறார். # சற்றுத்தாமதமாகவே கார்ட்டுனிஸ்ட் பாலா வரைந்திருந்திருக்கும் இந்த கார்ட்டூனைப்…